ஆஸ்திரேலியா எல்லைகள் திறக்கும் திகதி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா எல்லைகள் திறப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில் முழுமையாக திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதேபோல், ஆஸ்திரேலியாவிலும் கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் எல்லைகள் முழுமையாக மூடப்பட்டன. பிறகு, ஆஸ்திரேலியா குடிமக்கள், புலம்பெயர்ந்தவர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டன. வெளிநாட்டு சுற்றுலாப் … Continue reading ஆஸ்திரேலியா எல்லைகள் திறக்கும் திகதி அறிவிப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed